கோட்டாவின் அவசர கால நிலைமை பிரகடனத்திற்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமைக்கு கடுமையான கண்டத்தினை தெரிவிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘நேற்று நள்ளிரவில் இருந்து அவசரகால நிலைமை ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உணவு விநியோகத்தினை அத்தியாவசிய சேவையாக பிரகனடப்படுத்துவதற்காக இவ்விதமான நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டிற்கு அச்சுறுத்தலான நிலைமைகள் காணப்பட்டாலோ அல்லது அத்துடன் தொடர்பான விவகாரங்களுக்காக மட்டுமே இவ்விதமான … Continue reading கோட்டாவின் அவசர கால நிலைமை பிரகடனத்திற்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed